Friday 11 August 2017


                                            காத்திருப்பு போராட்டம்

திருச்சி SSA வில் ஒவ்வொரு மாதமும் ஓப்பந்த தொழிலாளர்களுக்கு
ஊதியம் மாநில நிர்வாகத்தின் உத்தரவுப்படி 7ந் தேதி வழங்குவதில்லை
ஆகவே 8 ந் தேதி அனைத்து ஓப்பந்ததொழிலாளர்களூம் PGM அலுவலக‌
வாயிலில் திரண்டு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்ற அடிப்படையில்
8/8/17 10.00 மணீக்கு 100 க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள்  திரண்டுவிட்டனர்
சக்திமிக்க ஆர்ப்பாட்டம் நடத்தியபின் அனைவரும் வாசலில் அமர்ந்தனர்.
மாலை 5.00 மணி வரை அந்த போராட்டம் தொடர்ந்தது. இதற்கிடையில்
பெரும்பாலான இடஙகளூக்கு ஊதியம் பட்டுவாடா  செய்யப்பட்டதாக் செய்தி
வந்தது.19/1/17 முதல் கிடைக்க வேண்டிய நிலுவை  தொகை கொடுக்கவில்லை
ஆகவே 9ந் தேதி காலை PGM CHAMBER முன் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.










 





No comments:

Post a Comment