புதுடெல்லியில் மூன்று நாள் தர்ணா
அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக நடைபெற்ற 8/8/17
கருத்தரஙகில் மத்திய அரசின் ஊழியர் விரோத ,தொழிலாளர் விரோத
கொள்கைகளூக்காக நவம்பர் 9.10.11 மூன்று நாட்கள் தர்ணா நடத்துவது
என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.அதில் நமது சங்க உறுப்பினர்கள்
பெரும்பான்மையாக கலந்து கொள்ள வேண்டும் என்று மத்திய சங்கம்
அறை கூவல் விட்டுள்ளது.ஆகவே நம்முடைய மாவட்டத்திலிருந்து
பெரும்பான்மையாக கல்ந்து கொள்வோம்.
அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக நடைபெற்ற 8/8/17
கருத்தரஙகில் மத்திய அரசின் ஊழியர் விரோத ,தொழிலாளர் விரோத
கொள்கைகளூக்காக நவம்பர் 9.10.11 மூன்று நாட்கள் தர்ணா நடத்துவது
என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.அதில் நமது சங்க உறுப்பினர்கள்
பெரும்பான்மையாக கலந்து கொள்ள வேண்டும் என்று மத்திய சங்கம்
அறை கூவல் விட்டுள்ளது.ஆகவே நம்முடைய மாவட்டத்திலிருந்து
பெரும்பான்மையாக கல்ந்து கொள்வோம்.
No comments:
Post a Comment