Friday 11 August 2017

மூன்று நாள் தர்ணா- தேசிய கருத்தரங்கம் முடிவு

அனைத்து மத்திய‌சங்க கருத்தரங்கம் புதுடெல்லியில் 8/8/17
அன்று நடைபெற்றது.அதில் மத்திய அரசாங்கத்தின் 
தொழிலாளர் விரோத ,மக்கள் விரோத கொள்கைகளை
எதிர்த்து முதல் கட்டமாக‌

நவம்பர் 9 முதல் 11 வரை புதுடெல்லியில் தர்ணா நடத்துவது
அடுத்த கட்ட போராட்டம் அதன்பின் முடிவு எடுப்பது.

No comments:

Post a Comment