வெகுண்டெழுந்து போராடுவோம்
ஜனவரி 8,9 இரண்டு
நாட்கள் பொதுவேலைநிறுத்தம்
மத்திய அரசாங்கத்தின்
தொழிலாளர் விரோத, மக்கள் விரோத,விவாசாயிகள்
விரோத,பொதுதுறைக்களூக்கு
எதிரான,தனியார்மய ஆதரவு கொள்கைகளை எதிர்த்து நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்தில் 10 க்கும்
மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள்,பல நூறுக்கும் மேற்பட்ட துறைவாரி தொழிற்சங்கங்களும்
கலந்து கொள்ளவுள்ளன
இது புதிய பொருளாதார
கொள்கை அமுல்படுத்தப்பட்டு நடக்கும் 18 வது பொதுவேலைநிறுத்தம் ஏற்கனவே நடைபெற்ற 17
வேலை நிறுத்தங்களிலும்
BSNL ஊழியர் சங்கம்
என்ற அடிப்படையிலும்,K G BOSE அணியினர் என்ற அடிப்படையிலும் கலந்து கொண்டுள்ளோம்.
வருகிற ஜனவரி
8,9 நடைபெறுகிற இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் BSNL லில்
BSNLEU,NFTE-BSNL,TEPU,BSNLMS ஆகிய நான்கு தொழிற்சங்கங்கள் கலந்து கொள்வது என்று நிர்வாகத்திற்கு
நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில்
இதை வெற்றிகரமாக நடத்திட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அனைவரும் பங்கேற்போம்|
வெற்றி பெறச்செய்வோம்
BSNL
EMPLOYEES UNION TRICHY SSA