Friday 11 August 2017

                                  சீத்தாரம் யெச்சுரி கேள்வி
வங்கிகள் 81683 கோடி ரூபாய்கள் பெருமுதலாளிகளூக்கு
தள்ளுபடி செய்துள்ளனபெருமுதலாளிகள் வங்கிகளில்
கோடிக்கணக்கில் கடன் வாங்குவதும் அதை அரசாங்கம் 
தொடர்ந்து தள்ளுபடி செய்வது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்
ஏழைகளூக்கு உதவ ஆட்சி வருகிறேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த‌
திரு நரேந்திரமோடி வந்தபின் கார்ப்பரேட்களுக்கு உதவிசெய்து கொண்டுள்ளார்,

இந்தியா முழுவதும் விவசாயிகள் தங்களுடைய கடன் சுமார் 70000 கோடியை
தள்ளுபடி செய்யவேண்டும் என்று போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் போது
அதை தள்ளுபடி செய்ய திரு ந்ரேந்திரமோடி தயாராக இல்லை ஆனால்  பெரு
முதலாளிகளுக்கு ஒரு வருடத்தில் 81683 கோடி தள்ளுபடி செயவது நியாயமா?
இதுவரை சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செயதுள்ளது.

No comments:

Post a Comment