Friday 11 August 2017

                                                 PGM வுடன்சந்திப்பு

8/8/17 அன்று மாலை 6.30 மணியளவில் PGM அழைப்பின் பேரில்
மாவட்டசெயலரும் ,மாவட்ட உதவி செயலர் தோழர் G.சுந்தராஜீ
அவர்களூம் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டாம்

9/8/17 அன்று அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்
11/8/17 அன்று நிலுவை தொகை வழங்க வேண்டும் இல்லையென்றால்
16/8/17 அன்று காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துவிட்டோம்

போனஸ்:--- 2015-16 முதல் போனஸ் ரூ 7000/- ஆக மத்திய அரசாங்கம் உயர்த்தியுள்ளது
அதை திருச்சியில் நடைமுறைபடுத்த வேண்டும் என்று கேட்டோம் .அதை உரிய‌
உத்தரவுகளை பரிசிலிப்பதாக கூறினார்

திறனுக்கேற்ற ஊதியம்: ஓவ்வொரு ஊழியரும் அவர்கள் பார்க்கின்ற வேலையை
வைத்து முடிவு செய்யப்படும்

PROJECT SANJAY: நமது மாவட்டத்தில் அமுல்படுத்த வேண்டும் என்று
கேட்டோம்- பரிசிலிப்பதாக கூறியுள்ளார்

No comments:

Post a Comment