நன்றி| நன்றி| நன்றி|
கேரளாவில் ஏற்பட்ட
வெள்ளத்தில் அந்த மா நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு உதவி செய்யும்
வகையில் நிதி வழங்கவேண்டுமென்று அனைவரிடமும் கேட்டோம். அந்த வகையில்
நன்கொடை அளித்துள்ளார்கள்
PGM
OFFICE RS 11805-
AUTOEXGE
RS 1750
KARUR RS
8700
ARIYALUR RS 1800
CANT TR RS 1700
________________
TOTAL RS 25755
_______________________
நன்கொடை அளித்த
அனைவருக்கும் நம்முடைய நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment