Tuesday 14 August 2018

                                              நன்றி| நன்றி| நன்றி|
கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யும் வகையில் நன்கொடை
வழங்கவேண்டும் என்று கேட்டோம் ஊழியர்கள்,அதிகாரிகள்,ஓப்பந்த தொழிலாளர்கள் ரு 11605/- கொடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment