Friday 17 August 2018

                               கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்

முன்னாள் பிரதமர் ,பாரதரத்னா விருதுபெற்றவரும் ,கவிஞருமான திரு
அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள்
காலமாகிவிட்டார் என்பதை கேட்டு வருத்தம் அடைந்தோம்.
அன்னாரது பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் நம்முடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்

No comments:

Post a Comment