Sunday 5 August 2018

                                              வாழ்த்துகிறோம்

தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் 5வது மாவட்டமாநாடு திருவெறும்பூர் 
5/8/18 அன்று நடைபெற்றது. அதில் 200 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
தோழர் G  சுந்தராஜீ மாவட்டதலைவராகவும் தோழர் முபாரம் மாவட்டசெயராகவும் தோழர் A சண்முகம் மாவட்டபொருளாராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
அவர்களூக்கு நமக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment