Sunday 12 August 2018

                                   கேரளத்திற்கு உதவிடுவோம்

கடந்த 5 நாட்களுக்காக பெய்யும் கடும் மழையால் கேரளாவிலுள்ள 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அங்கு வசிக்கும் மக்கள் வீடிழந்து பொருட்களை இழந்து
தவிக்கின்றனர். கேரள அரசாங்கம் போர்கால நடவடிகையை மேற்கொண்டுள்ளது. இருந்தும் நாமும்
நம்முடைய உதவியை செய்யும் வகையில் நன்கொடை வசூலித்து அனுப்புவோம்.ஆகவே தோழர்கள் தாராளமாக  நிதிஉதவி அளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்

No comments:

Post a Comment