AUAB கூட்டமுடிவுகள்
AUAB வின் கூட்டம்
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.இதை திருச்சியில்
வெற்றிகரமாக நடத்துவோம்.
1.5.4.2019 அன்று
டெல்லியில் சஞ்சார் பவன் நோக்கி பேரணி
2.BSNL சந்திக்கும்
பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை விளக்கும் வகையில்
விரிவான சுற்றறிக்கையினை
ஊழியர்களூக்கு அனுப்புவது.
3.ஆதரவு கோரும்
வகையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் அணுகுவது.
4.பிரதமர் அலுவலக
முதன்மை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதுவது.
5.அரசியல் கட்சிகளின்
மாநில கட்சி தலைவர்களை சந்திப்பது
6.தொலைதொடர்பு
துறையின் செயலாளரை சந்திக்க நேரம் கேட்பது.
7.பாராளூமன்ற தேர்தலில்
போட்டியிடும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களை சந்திப்பது.
8.AUAB யின் கடுமையான
எதிர்ப்பையும் மீறி டவர் பராமரிப்பை OUTSOURCING செய்ய எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து
CMD க்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதுவது.
9.அனைத்து ஊழியர்களூம்
TWITTER ல் கணக்கை துவங்கி SAVE BSNL கணக்கினை FOLLOW செய்வது
No comments:
Post a Comment