5/4/19 அன்று டெல்லியில்
சஞ்சார்பவன் நோக்கி பேரணி
நம்முடைய முக்கியமான
கோரிக்கைகளுக்காக டெல்லியில் சஞ்சார்பவன் நோக்கி பேரணி AUAB சார்பாக நடைபெறவுள்ளது.நமது
சங்கத்திலிருந்து நாடு முழுவதிலிருந்து பல ஆயிரக்கணக்கான தோழர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.தமிழ்மாநிலம்
சார்பாக நூற்றுக்கணக்கான தோழர்கள் பங்கேற்கவுள்ளனர்.
நமது மாவட்டத்திலிருந்து 8 பேர் கலந்து கொள்கின்றனர்.
இதேபோல் மற்ற சங்கங்களூம்
தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment