Saturday 30 March 2019


5/4/19 அன்று டெல்லியில் சஞ்சார்பவன் நோக்கி பேரணி
நம்முடைய முக்கியமான கோரிக்கைகளுக்காக டெல்லியில் சஞ்சார்பவன் நோக்கி பேரணி AUAB சார்பாக நடைபெறவுள்ளது.நமது சங்கத்திலிருந்து நாடு முழுவதிலிருந்து பல ஆயிரக்கணக்கான தோழர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.தமிழ்மாநிலம் சார்பாக  நூற்றுக்கணக்கான தோழர்கள் பங்கேற்கவுள்ளனர். நமது மாவட்டத்திலிருந்து 8 பேர் கலந்து கொள்கின்றனர்.
இதேபோல் மற்ற சங்கங்களூம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment