28/3/19 அன்று
AUAB தலைவர்கள் CMD ஐ சந்தித்து கீழ்கண்ட பிரச்சினைகள் சம்மந்தமாக விவாதித்தனர்
1)
பிப்ரவரி
மாதம் நடைபெற்ற 3 நாள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டவர்களூக்கு FR-17A கொடுப்பதற்கான
நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதை அறிந்து CDA RULE ல் அப்படிப்பட்ட ஏற்பாடு இல்லை ஆகவே
. FR-17A கொடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்கள்.கைவிட நடவடிக்கை
மேற்கொள்ளப்படுமென்று உறுதியளித்துள்ளார்.
2)
3
நாள் வேலைநிறுத்தத்திற்கான சம்பளம் பிடித்தம் 28 நாள் கணக்கீடு செய்வதற்குப் பதில்
30 பதில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது இதனால் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது
என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.சரி செய்வதாக நிர்வாகம் ஓத்துக்கொண்டது.
3)
AUAB
அறை கூவலான ஏப்ரல் 5 ந்தேதி டெல்லியில் சஞ்சார்பவன் நோக்கி பேரணியில் கலந்து கொள்பவர்களூக்கு
NO WORK NO PAY என்பது அமுல்படுத்த வேண்டுமென்று SR BRANCH லிருந்து CGM க்கு கடிதம்
அனுப்பபட்டுள்ளதை சுட்டிகாட்டி அதை வாபஸ் வாங்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.தலையிடுவதாக
DIR HR கூறியுள்ளார்.
No comments:
Post a Comment