Sunday 9 December 2018


ஓப்பந்ததொழிலாளர்களுக்கு ஊதிய தாமதத்தை கண்டித்து இயக்கங்கள்

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் அக்டோபர்,நவம்பர் மாத ஊதியம் இன்னும் வழங்கவில்லை.ஆகவே கீழ்கண்ட இயகக்ங்கள் நடத்த வேண்டுமென்று இரண்டு மாநில சங்கங்கள் அறிவித்துள்ளன.இதை நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்தும் வகையில் இரண்டு சங்கங்களின் உறுப்பினர்கள் கலநது கொள்ளவேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
11/12/2018-------------------------கண்களை கட்டி ஆர்ப்பாட்டம்
14/12/2018------------------------மாலை நேர தர்ணா
BSNLEU-------------------------TNTCWU--------------------மாவட்ட சங்கங்கள் திருச்சி

No comments:

Post a Comment