Sunday 23 December 2018


வெற்றிகரமாக நடந்து முடிந்த அகில இந்தியமாநாடு
நமது அகில இந்திய மாநாடு டிசம்பர் 17 முதல் 20 வரை கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்றது.முதல் நாள் கருத்தரங்கம் மற்றும் பொதுஅரங்கில் சுமார் 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அடுத்த மூன்று நாட்கள் நடைபெற்ற பொருளாய்வுகுழுவில் சார்பாளர்கள்,பார்வையாளர்கள் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அறிக்கை மீது விவாதம்,நம்முடைய பிரச்சினைகளைப்பற்றி விவாதித்து 12 தீர்மானங்கள்,சங்க சட்டவிதிகளில் திருத்தங்கள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
இறுதியாக கீழ்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவராக        தோழர் அனிமேஷ்மித்ரா
பொதுசெயலராக           அபிமன்யூ
துணைபொதுசெயலராக  தோழர் ஸ்வபன்சக்கரவர்த்தி
பொருளாளராக                  கோகுல் போரா
உதவி பொதுசெயலராக         செல்லப்பா
உள்பட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

No comments:

Post a Comment