Wednesday 10 April 2019


                கண்டன ஆர்ப்பாட்டம்
BSNL ஐ புத்தாக்கம் செய்வதற்கு  VRS அமுல்படுத்தப்படும் என்று DOT யும் BSNL ம் மாறி மாறி கூறி வருகின்றன.VRS ஐ BSNL லில் அமுல்படுத்துவதை ஏற்கமாட்டோம் இதை உடனடியாக கைவிட வேண்டுமென்று இதை கண்டித்து வருகிற 12-4-2019 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டுமென்று BSNLEU,NFTE-BSNL,AIBSNLEA,BSNLMS,BSNL-ATM,TEPU,BSNLOA
ஆகிய சங்கங்கள் அறைகூவல் விட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்தும் வகையில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
BSNLEU-NFTE-BSNL-AISBNLEA-TEPU-     TRICHY SSA

No comments:

Post a Comment