Wednesday 31 October 2018


                       நன்றி நன்றி நன்றி
நேற்றைய தினம் 30/10/18 AUAB  சார்பாக நடைபெற்ற தர்ணாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
நம்முடைய போராட்டத்தின் வீச்சின்காரணமாக 2/11/18 மாலை 5.00 மணிக்கு
AUAB தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு DOT SECRETARY அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment