Wednesday 3 October 2018


                       வாழ்த்துகிறோம்
அக்டோபர் 1 மற்றும் 2 தேதிகளில் திருப்பூரில் நடைபெற்ற TNTCWU  6வது  மாநிலமாநாட்டில் தோழர் முருகையா அவர்கள் தலைவராகவும் தோழர் வினோத்குமார் அவர்கள் மாநிலசெயலாளராகவும் தோழியர் பிரதீபா அவர்கள் பொருளாளராகவும் நம்முடைய மாவட்டத்தை சேர்ந்த தோழர் கல்லடியான் அவர்கள் செயற்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் அவர்களூக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment