Monday 3 September 2018


                       வாழ்த்துகிறோம்
மத்திய அரசின் மக்கள் விரோத,தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து தொழிலாளர்கள்,விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் இணைந்து செபடம்பர் 5 ம் தேதி புதுடெல்லியில் மாபெரும் பேரணி நடத்தவுள்ளனர்.அதில் இந்தியா முழுவதும் பல லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.நமது சங்கத்திலிருந்து இந்தியா முழுவதிலிமிருந்து சுமார் மூன்றாயிரம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.தமிழ்மாநிலத்திலிருந்து சுமார் 250 க்கும் மேற்படோர் கலந்து கொள்ளவுள்ளனர்.நமது மாவட்டத்திலிருந்து இரண்டு பேர் கலந்துகொள்ளவுள்ளனர்
அனைவரையும் வாழ்த்துகிறோம்..

No comments:

Post a Comment