காத்திருப்பு போராட்டம்
17-9-2018 காலை 10.00 மணிமுதல் PGM OFFICE TRICHY
ஓப்பந்த தொழிலாளர்களுக்கு
பிரதி மாதம் 7ம் தேதியன்று ஊதியம் வழங்கவேண்டுமென்று கார்ப்பரேட் அலுவலக உத்தரவு,DLC உத்தரவு எதையும் மதிக்காமல் 15ம் தேதிக்குமேல் அதுவும்
போராட்டம் நடத்திதான் ஒவ்வொரு மாதமும் வாங்கவேண்டியுள்ளது. குறைந்த ஊதியம் பெற்று வாழ்க்கை
நடத்தும் ஒப்பந்த தொழிலாளர்கள் எவ்வளவு சிரமம் சந்ந்திப்பார்கள் என்பதை கான் ட்ராக்டர்களூம்
உணர்வதில்லை.PRINCIPAL EMPLOYER என்ற அடிப்படையில் நிர்வாகமும் உணர்வதில்லை கேட்டால்
பல்வேறு விளக்கங்களை சொல்லிக்கொண்டிருக்கிறது, ஆனால் பிரச்சினை தீர்ந்தபாடில்லை இந்த
நிலைமை தமிழ்நாடு முழுவதும் உள்ளது. சில மாவட்டங்களில் ஜூலை,ஆகஸ்ட் மாத ஊதியம் இதுவரை
வழங்கப்படவிலலை.ஆகவே BSNLEU,TNTCWU,NFTE மாநில சங்கங்கள் இணைந்து 17/9/18 முதல் ஊதியம்
வழங்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்து அறைகூவல்விட்டுள்ளன.
அனைத்து ஒப்பந்ததொழிலாளர்களும்
அவர்களூக்கு ஆதரவாக இரண்டு சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்து கொள்ளவேண்டுமாய் கேட்டுக்
கொள்கிறோம்.
No comments:
Post a Comment