Sunday 27 May 2018

                                         AUAB போராட்டம் சரியானதே
     MTNL யிடம் இருக்கும் டவர்களை தனியாக பிரித்து 
தனி கம்பெனியாக உருவாக்கி பின் அதை தனியாருக்கு விற்றுவிட‌
வேண்டுமென்று நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.
BSNL    யிடம் இருக்கும் டவர்களை தனியாக பிரித்து தனி கம்பெனியாக‌
உருவாக்குவது என்று அரசாங்கம் முடிவு செய்து அதற்குண்டான பணீகளில்
ஈடுபட்டுள்ளது. ஆனால் BSNLல் இருக்கும் அனைத்து ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகள் சங்கங்கள் தொடர்ச்சியாக வேலைநிறுத்தம் ஊள்பட 
போராட்டங்கள் நடத்தி வருவதால் அரசாங்கம் மேற்கொண்டு நடவடிக்கை
எடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது.
ஆகவே தான் சொல்கிறோம்     AUAB போராட்டம்  நடத்துவது சரியானதே

No comments:

Post a Comment