கண்டன ஆர்ப்பாட்டம்
மோடி அரசின் தொழிலாளர் விரோத ,மக்கள் விரோத கொள்கைகளை
எதிர்த்து தமிழக மக்கள் மேடை சார்பாக 23/5/18 திருச்சி சிந்தாமணி
அண்ணாசிலை அருகில் மாலை 5.00 மணியளவில் நடைபெறவுள்ளது
மத்திய ,மாநில, பொதுதுறை நிறுவன,வாலிபர்,மாணவர், மாதர்
சங்கங்களின் சார்பாக நடைபெறுகிறது. ஆகவே அனைவரும் தவறாமல்
கலந்து கொள்ள வேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
மோடி அரசின் தொழிலாளர் விரோத ,மக்கள் விரோத கொள்கைகளை
எதிர்த்து தமிழக மக்கள் மேடை சார்பாக 23/5/18 திருச்சி சிந்தாமணி
அண்ணாசிலை அருகில் மாலை 5.00 மணியளவில் நடைபெறவுள்ளது
மத்திய ,மாநில, பொதுதுறை நிறுவன,வாலிபர்,மாணவர், மாதர்
சங்கங்களின் சார்பாக நடைபெறுகிறது. ஆகவே அனைவரும் தவறாமல்
கலந்து கொள்ள வேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment