Friday 25 May 2018

                                  துணைடவர் கம்பெனி வழக்கு

துணைடவர் கம்பெனி செயல்படுவதை வாபஸ் பெறவேண்டுமென்று
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்று AUAB சார்பாக ஏற்கனவே
முடிவெடுக்கப்பட்டது. அதன்டிப்படையில் வழக்கும் போடப்பட்டது.
இந்த வழக்கு 25/5/18 விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற வழக்கு முடியும் வரை
துணைடவர் கம்பெனியை செயல்படுத்த கூடாது.வழக்கு 25/9/18 க்கு
ஓத்திவைக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment