Wednesday 26 October 2016

Wednesday, 26 October, 2016

ஊழியர்களின் தேங்கியிருக்கும் பிரச்சனைகள்
ஊழியர்களின் தேங்கியிருக்கும் பிரச்சனைகளுக்காக 08.09.2016 அன்று நாடு தழுவிய தர்னா போராட்டங்களும், 20.09.2016 அன்று உண்ணாவிரத போராட்டங்களும் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கான கொடுத்த அறிவிப்பின் அடிப்படையில் REGIONAL LABOUR COMMISSIONER(CENTRAL) பேச்சு வார்த்தையை துவங்கினார். ஒரு சில கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. 24.10.2016 அன்று ஒரு கூட்டம் நடைபெற்றது. இதற்கான ஒரு குறிப்பை தொழிலாளர் நல ஆணையருக்கு நமது மத்திய சங்கம் கொடுத்திருந்தது. RLC(C) ஆக புதிதாக பொறுப்பேற்றுள்ள திரு தேஜ் பகதூர் இந்தக் கூட்டத்தை நடத்தினார். நிர்வாகம் கொடுத்த கூடுதல் குறிப்பின் மீதான நமது சங்கத்தின் பதிலை வழங்க கேட்டுக் கொண்ட RLC(C) 22.11.2016 அன்று அடுத்த கூட்டத்தை கூட்டுவதாக தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment