Thursday 31 January 2019


AUAB தலைவர்கள்  DOT அதிகாரிகளுடன் சந்திப்பு
 AUAB தலைவர்கள்  DOT அதிகாரிகளை 30/1/2019 அன்று சந்திந்து
பேச்சுவார்த்தை  நடத்தினார்கள்.அனைத்து பிரச்சினைகளையும் விரிவாக பேசினார்கள்.DOT சார்பாக 5 சதவீதம் பிட்மெண்ட் மும்மொழியப்பட்டுள்ளது.
AUAB தலைவர்கள் இதை நிராகரித்துவிட்டார்கள்.இதை ஏற்றுக்கொண்டால் 5/2/19 அன்று நடைபெறும் DIGITAL COMMISSION கூட்டத்தில் வைக்கப்படும் பின் மத்திய அமைச்சரவையின் ஓப்புதலுக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார்.AUAB  தலைவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.மீண்டும் CMD யுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு ஓரிரு நாளில் மீண்டும் பேசலாமென்று
ADDITIONAL SECRETARY DOT கூறியுள்ளார்.
3/12/2018 அன்று அமைச்சரோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 15 சதவீதம் பிட்மெண்ட் கொடுக்கமுடியாது என்று கூறினார்.10/1/2019 அன்று  ADDITIONAL SECRETARY DOT யுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 0 சதவீதம் தான் கொடுக்கமுடியும் என்று கூறினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment