Sunday 29 July 2018

                                           நன்றி  நன்றி  நன்றி
 நமது துறை அமைச்சரோடு 24/2/18 நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடுகளை/உறுதிமொழிகளை அமுல்படுத்த வேண்டுமென்று 24/7/18 அன்று திருச்சியிலும்,25/7/18 அன்று புதுகோட்டையிலும்,26/7/18 அன்று கரூரிலும் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்

No comments:

Post a Comment