Friday 20 July 2018

உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புகுழுவின் மாநில மா நாடு பாண்டிச்சேரியில் 15/7/18 அன்று நடைபெற்றது.
அதில் நமது மாவட்டத்திலிருந்து 5 தோழியர்கள் கலந்து கொண்டனர்.
நமது மாவட்டத்தை சேர்ந்த தோழியர்
மல்லிகா மாநில செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர்களூக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநாட்டில் கலந்து கொண்ட நமது
தோழியர்களுக்கும் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறோம்

No comments:

Post a Comment