3-12-2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் AUAB அறைகூவல்
14/11/2018 அன்று
புதுடெல்லியில் நடைபெற்ற AUAB கூட்டத்தில்
நடைபெற்ற நமது இயக்கங்களையும்,6/11/2018 அன்று
DOT, BSNLக்கு எழுதிய கடிதத்தில் நமது கோரிக்கைகளை நிராகரித்து இருப்பதையும் ஆழமாக
விவாதித்து கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
1)
3வது
ஊதிய திருத்தம் அமுல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவைக்கு அனுப்புவதற்கு பதிலாக கால
தாமதத்தை தவிர்க்க DOT யே ஓப்புதல் கொடுக்கவேண்டுமென்று
வலியுறுத்துவது.
2)
3/12/2018
முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு செல்வது
3)
அரசாங்கத்தின்
திட்டங்களான NOFN,NFS,LWE ஆகிய பணிகளை புறக்கணிப்பது
4)
AUAB
ல் அங்கம் வகிக்காத மற்ற சங்கங்களையும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அழைப்பது
ஆகவே
வேலைநிறுத்தம் ஓன்றே நமது கோரிக்கைகளை வென்றடைய முடியும்
நமது
ஒன்றுபட்ட சக்தியினை திருச்சி மாவட்டத்தில் திரட்டுவோம்
வேலை
நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்,கோரிக்கைகளை வெல்வோம்.
No comments:
Post a Comment