Tuesday 24 April 2018

                                                     வாழ்த்துகிறோம்

சமீபத்தில் 28/1/2018 நடைபெற்ற JE தேர்வில் தமிழ்நாட்டில் 6 பேர்
தேர்வாகியுள்ளனர்.
நமது மாவட்டத்தை சேர்ந்தவரும் நமது சங்கத்தின் அரவாக்குறிச்சி
கிளையில் பணியாற்றுபவரான தோழர்   சுரேஷ்குமார் அவர்கள்
தேர்வாகியுள்ளார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment