Friday 23 March 2018

                                         27/3/2018   ஆர்ப்பாட்டம்

BSNL ன் டவர்களை தனியாக பிரித்து துணைடவர் கம்பெனி உருவாக்ககூடாது
என்று நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.அரசாங்கம் தற்போது 1/4/18 முதல்
அதை உருவாக்க திட்டமிட்டுள்ளது அதற்கான பூர்வாங்க வேலைகள் 
நடைபெற்று வருகிறது.ஆக வே இதை கண்டித்து அனைத்து சங்கங்களும்
(BSNLEU,   NFTE   SNEA    AIBSNLEA    FNTO    SEWABSNL    BSNLMS BSNLOA )
27-3-2018 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த் வேண்டுமென்று 
அறை கூவல் விட்டுள்ளன . ஆகவே அதை நம்முடைய மாவட்டத்தில்
வெற்றிகரமாக நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்

 27/3/2018 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment