Monday 19 February 2018

                                       சஞ்சார் பவன் நோக்கி பேரணி

நம்முடைய கோரிக்கைகளூக்காக வருகிற 23/2/2018 அன்று அனைத்து
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் சார்பாக சஞ்சார்பவன்
நோக்கி பேரணி நடைபெறுகிறது.
BSNL ஊழியர்சங்கம் சார்பாக 1500 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து
கொள்ளவுள்ளனர்.தமிழ்நாட்டிலிருந்து 100 க்கும் மேற்பட்டோர் கலந்து
கொள்ளவுள்ளனர். 

திருச்சி SSA விலிருந்து அஸ்லம்பாஷா மாவட்ட செயலரும்
தோழர் கோபி மாவட்ட :பொருளாளரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

வாழ்த்தி வழியனுப்புவோபம்

No comments:

Post a Comment