Monday 29 January 2018

                   DO   OR    DIE   செய் அல்லது செத்து மடி 

நமது இரண்டு முக்கியமான கோரிக்கைகளான 3 வது ஊதிய திருத்தம்
1/1/2017 முதல் அமுல்படுத்த வேண்டும், 
துணை டவர் கம்பெனி உருவாக்கும் முடிவை திரும்ப பெறு வலியுறுத்தி

30/1/2018 முதல் 5 நாட்களுக்கு சத்தியாகிரக போராட்டம் 
அமைதியான வழியில் போராடுவது, ஆனால் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு
தருவதில்லை
30/1/2018 முதல் காலவரையரையற்ற விதிப்படி வேலைநிறுத்தம்.

இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை ஆகவே நமக்கு
வேறு வழியில்லை.

ஓன்று பட்டு போராடுவோம் | அனைவரும் பங்கேற்பீர்| வெற்றி பெறச்செய்வீர்|

No comments:

Post a Comment