செங்கொடி தாழ்த்தி அன்சலி செலுத்துகிறோம்
அரசு ஊழியர்கள் சங்கத்தின் அகில இந்திய தலைவராக ,பொதுசெயலராக
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் செயலராக திறம்பட செயலாற்றியவரும்
ஜெயலலிதா அரசாங்கம் ஒரே உத்தரவில் 1.75 லட்சம் ஊழியர்களை பணநீக்கம்
செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அனைவரையும் மீண்டும்
பணிக்கு சேர்த்ததில் முக்கிய பங்காற்றியவருமான
அருமை தோழர் RMS என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும்
R.முத்து சுந்தரம் அவர்கள் இயற்கை எய்திவிட்டார்.
அவருக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கலையும்,அன்சலியையும் செலுத்துகின்றோம்
அரசு ஊழியர்கள் சங்கத்தின் அகில இந்திய தலைவராக ,பொதுசெயலராக
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் செயலராக திறம்பட செயலாற்றியவரும்
ஜெயலலிதா அரசாங்கம் ஒரே உத்தரவில் 1.75 லட்சம் ஊழியர்களை பணநீக்கம்
செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அனைவரையும் மீண்டும்
பணிக்கு சேர்த்ததில் முக்கிய பங்காற்றியவருமான
அருமை தோழர் RMS என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும்
R.முத்து சுந்தரம் அவர்கள் இயற்கை எய்திவிட்டார்.
அவருக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கலையும்,அன்சலியையும் செலுத்துகின்றோம்