மத்திய செயற்குழு எடுத்த முடிவுகளில் சில
1) 27/7/17 நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க
திட்டமிட்டு பணியாற்றவேண்டும்,
இதற்காக மாநிலங்களில் விரிவடைந்த மாநிலசெயற்குழுக்களை
நடத்தவேண்டும்.கிளைசெயலர்களை கண்டிப்பாக பங்கேற்க
செய்யவேண்டும்.
2) அக்டோபர் புரட்சி கருத்தரங்குகளை மாநில அளவில் நடத்துவது.
3) அகில இந்திய அளவில் BSNL உழைக்கும் ஒருங்கிணைப்புகுழுவிற்கான
COORDINATION COMMITTEE உருவாக்குவது.
4) மத்தியபிரதேச மாநிலசங்கம் ரூபாய் 15 லட்சம் நன்கொடை
வழங்கியுள்ளது. இதைவைத்து டெல்லியில் உள்ள K G BOSE
BHAVAN ல் கான்பரன்ஸ்ஹால் கட்டுவது அதற்கு
தோழர் S R NAYAK நினைவு அரங்கம் என்று பெயரிடுவது.
5)EPF/ESI முறையாக கட்டுவதை கண்காணிக்க வேண்டும்
மாவட்டசங்கங்கள் தங்களூடைய போராட்ட கோரிக்கைகளில்
இந்த கோரிக்கைகளை வைத்து போராட வேண்டும்
6) தமிழ்மாநில சங்கம் அகில இந்திய மாநாட்டிற்கு வாங்கிய கடன்
தொகை ருபாய் 10 லட்சம் நிதி நெருக்கடியால் தள்ளூபடி செய்ய
வேண்டும் என்று கேட்கப்பட்டது. மத்திய சங்கம் ரூபாய் 5 லட்சம்
தள்ளுபடிசெய்ய முடிவுசெய்துள்ள்து.
1) 27/7/17 நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க
திட்டமிட்டு பணியாற்றவேண்டும்,
இதற்காக மாநிலங்களில் விரிவடைந்த மாநிலசெயற்குழுக்களை
நடத்தவேண்டும்.கிளைசெயலர்களை கண்டிப்பாக பங்கேற்க
செய்யவேண்டும்.
2) அக்டோபர் புரட்சி கருத்தரங்குகளை மாநில அளவில் நடத்துவது.
3) அகில இந்திய அளவில் BSNL உழைக்கும் ஒருங்கிணைப்புகுழுவிற்கான
COORDINATION COMMITTEE உருவாக்குவது.
4) மத்தியபிரதேச மாநிலசங்கம் ரூபாய் 15 லட்சம் நன்கொடை
வழங்கியுள்ளது. இதைவைத்து டெல்லியில் உள்ள K G BOSE
BHAVAN ல் கான்பரன்ஸ்ஹால் கட்டுவது அதற்கு
தோழர் S R NAYAK நினைவு அரங்கம் என்று பெயரிடுவது.
5)EPF/ESI முறையாக கட்டுவதை கண்காணிக்க வேண்டும்
மாவட்டசங்கங்கள் தங்களூடைய போராட்ட கோரிக்கைகளில்
இந்த கோரிக்கைகளை வைத்து போராட வேண்டும்
6) தமிழ்மாநில சங்கம் அகில இந்திய மாநாட்டிற்கு வாங்கிய கடன்
தொகை ருபாய் 10 லட்சம் நிதி நெருக்கடியால் தள்ளூபடி செய்ய
வேண்டும் என்று கேட்கப்பட்டது. மத்திய சங்கம் ரூபாய் 5 லட்சம்
தள்ளுபடிசெய்ய முடிவுசெய்துள்ள்து.
No comments:
Post a Comment