Tuesday 9 May 2017

8/5/17 மேலும் 3000 BTS  கள்  BSNL நிறுவ அரசு கேட்டுள்ளது

மாவோயிஸ்ட்டுகள் எரியாவில் 3000  BTS  கள் நிறுவ அரசு
கேட்டுள்ளது. சமிபத்தில் மாவோயிஸ்ட்டுகள் ராணுவத்தினரை
சுட்டத்தில் பல பேர் உயிரழந்தனர். ஆகவே அரசு இந்த முயற்சியை
எடுத்துள்ளது.ஏற்கனவே BSNL நிறுவனம் 2200 BTS களை நிறுவியுள்ளது
தனியார்கள் யாரும் அந்த பகுதிகளுக்கு செல்வதில்லை என்பதை
புரிந்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment