வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் -28-2-2017
வ்ராக்கடன் வசூல் செய்யவேண்டும்,வங்கிகள் இணைப்பை எதிர்த்தும்,
தொழிலாளர் நலசட்டங்களை திருத்துவதை எதிர்த்தும்
10 லட்சம் ஊழியர்கள் கலந்துகொண்டார்கள்
ஒப்பந்ததொழிலாளர்கள் கூ ட்டம்
ஒப்பந்ததொழிலாளர்கள் கூட்டம் 1/3/2017 அன்று திருச்சியில்
நடைபெற்றது.
கேபிள் பணியை பீச் ரேட்டில் விடுவதை எதிர்த்தும்,பழைய
முறையான MANPOWER TENDER விடவேண்டும் என வலியுறுத்தி
மார்ச் 8 க்குப்பின் மாநில சங்க ஆலோசனைபடி ஒரு கடுமையான
போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
வ்ராக்கடன் வசூல் செய்யவேண்டும்,வங்கிகள் இணைப்பை எதிர்த்தும்,
தொழிலாளர் நலசட்டங்களை திருத்துவதை எதிர்த்தும்
10 லட்சம் ஊழியர்கள் கலந்துகொண்டார்கள்
ஒப்பந்ததொழிலாளர்கள் கூ ட்டம்
ஒப்பந்ததொழிலாளர்கள் கூட்டம் 1/3/2017 அன்று திருச்சியில்
நடைபெற்றது.
கேபிள் பணியை பீச் ரேட்டில் விடுவதை எதிர்த்தும்,பழைய
முறையான MANPOWER TENDER விடவேண்டும் என வலியுறுத்தி
மார்ச் 8 க்குப்பின் மாநில சங்க ஆலோசனைபடி ஒரு கடுமையான
போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment