Sunday 20 November 2016


Friday, 18 November, 2016Read | Download

பெருந்திரள் தர்ணா தொடங்கியது…
நிர்வாகம் கேளாக்காதினராய் இருந்து வருகின்றனர். இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இன்று 18.11.2016 அன்று தமிழ் மாநிலம் முழுவதிலிருந்தும் சுமார் 2000 பேர் பங்கு பெறும் பெருந்திரள் தர்ணா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் வரை நமது போராட்டம் தொடரும்....

No comments:

Post a Comment