Monday 12 November 2018


அநீதிகண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்து போராடமால் அநீதி களைய முடியாது
காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு தயாராவோம்
DOT செகரட்டரியுடன் 2/11/18 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப்பின்
BSNL க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நமது கோரிக்கைகளான 3வது ஊதிய திருத்தம்,,4G ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீடு,பென்ஷன் பங்களிப்பு அடிப்படை ஊதியத்தில் இருக்க வேண்டுமென்பதை மறைமுகமாக நிராகரிக்ககூடிய வகையில் உள்ளது.ஆகவே நாம் ஒரு கடுமையான போராட்டம் நடத்தினால்தான் நம்முடைய கோரிக்கைகளை வெல்லமுடியும் ஆகவே ஏற்கனவே திட்டமிட்டபடி 30/11/18 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தயாராக வேண்டியுள்ளது.
ஊழியர்களை தயார்படுத்தும்விதமாக 14/11/18 அன்று நடைபெறவுள்ள மனிதசங்கிலி இயக்கத்தில் அனைத்து ஊழியர்களூம் ,அதிகாரிகளூம் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL TRICHY SSA
மனிதசங்கிலி இயக்கம் 14/11/18 அன்று மாலை 3.00 மணியளவில் ஆஞ்சனேயர் கோவிலிலிருந்து நமது அலுவலம் வரை

No comments:

Post a Comment