2019 ஜனவரி
8,9 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் மத்திய தொழிறசங்கங்கள் அறைகூவல்
புதுடெல்லியில்
இன்று (28//9/18) நடைபெற்ற மத்திய தொழி்ற்சங்கங்களின் சார்பாக நடைபெற்ற கருததரங்கில்
மத்திய அரசாங்கம் கடைபிடிக்ககூடிய புதிய பொருளாதார கொள்கைகள்,பொதுதுறை நிறுவனங்களை
தனியார்மயப்படுத்துவது,தொழிலாளர்களுக்கு விரோதமான,கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான கொள்கைகளை
எதிர்த்து மூன்று நாள் புதுடெல்லியில் நடத்திய மாபெரும் தர்ணாவிற்குப்பின்னும் மத்திய
அரசாங்கம் தன்னுடைய கொள்கைகளிலிருந்து மாறவில்லை .ஆகவே வருகின்ற 2019 ஜனவரி 8,9 இரண்டு
நாட்கள் வேலைநிறுத்தம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.இதில்
INTUC,AITUC,HMS,CITU,AIUTUC,TUCC,SEWA,AICCTU,LPF,UTUC ஆகிய மத்திய தொழிற்சங்கள் கலந்து
கொண்டன.நம்முடைய சங்கங்களிலிருந்தும் கனிசமான எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்