சத்தியாகிரக போராட்டம்
ஒப்பந்த தொழிலாளர்களூக்கு 9 மாத ஊதியம் உடனடியாக வழங்க கோரியும்,பணி
நீக்கம், பணிநேர குறைப்பு,ஆகிய திட்டங்களை கைவிட வலியுறுத்தியும் அக்டோபர் 3,4,5 மூன்று
நாட்களூக்கு சத்தியாகிரக போராட்டம் நடத்த வேண்டுமென்று இரண்டு மாநில சங்கங்கள்
(BSNLEU,TNTCWU) அறைகூவல் விட்டுள்ளன அதை வெற்றிகரமாக நடத்தும் வகையில் ஒவ்வொரு கிளையிலிருந்தும்
குறிப்பிட்ட எண்ணிக்கையில் இரண்டு சங்கங்களிலிருந்தும் கலந்து கொள்ள வேண்டுமென்று தோழமையுடன்
கேட்டுக்கொள்கிறோம்
BSNLEU--------TNTCWU----திருச்சி மாவட்ட சங்கங்கள்
No comments:
Post a Comment