Monday 10 June 2019


                                 12-6-2019--------மாலை நேர தர்ணா
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் 5 மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை,நமது மாவட்டத்தில் 3 மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை இதற்காக அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு இயக்கங்கள் நடைபெற்று வருகின்றது.நமது மாவட்டத்தில் 10 ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இரண்டு மாநில சங்கங்களும் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் மா நிலம் முழுவதும் 12/6/2019 அன்று மாலை நேர தர்ணா நடத்த அறை கூவல் விடப்பட்டுள்ளது.
ஆகவே BSNL ஊழியர் சங்க உறுப்பினர்களூம்,ஒப்பந்த  தொழிலாளர் சங்க உறுப்பினர்களூம் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
12-6-2019---------மாலை 4.00 மணி-------PGM அலுவலகம் திருச்சி
BSNLEU--------TNTCWU-------திருச்சி மாவட்ட சங்கங்கள்

No comments:

Post a Comment