Tuesday 28 May 2019


            காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு
பிப்ரவரி மாதம் முதல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்ககோரி 28/5/19 முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம் நேற்றைய தினம் DGM ADMN அவர்களும் (27/5/19) இன்று 28/5/19  PGM அவர்களூம் நம்மை அழைத்து பேசினார்கள் கான்ட்ராக்டர்களை அழைத்து பேசி ஊதியம் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்கள்.சனிக்கிழமைக்குள் ஊதியம் பட்டுவாடா ஆகவில்லை என்றால் திங்கள் முதல் (3/6/19) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளோம்.
காத்திருப்போம் அல்லது காத்திருப்போம் போராட்டத்தை துவங்குவோம்
BSNLEU---------------TNTCWU-------திருச்சி மாவட்ட சங்கங்கள்

No comments:

Post a Comment