பிப்ரவரி மாத ஊதியம்
BSNL ஊழியர்களுக்கும்
அதிகாரிகளூக்கும் பிப்ரவரி மாத ஊதிய பட்டுவாடா சம்மந்தமாக CMD ஐ AUAB தலைவர்கள்
13/3/19 அன்று சந்தித்து பேசினார்கள்
CMD அவர்கள்
20/3/19 ஊதியம் பட்டுவாடா செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
அதோடு BSNLன் நிலைமை
சம்மந்தமாக ஊதிய தாமதம்,வருவாய் அதிகரிக்க விவாதிக்க சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு
செய்யவேண்டுமென்று AUAB தலைவர்கள் கேட்டுக்கொண்டார்கள். CMD யும் அதை ஏற்றுக்கொண்டார்
விரைவில் அந்த கூட்டம் நடைபெறும்.
No comments:
Post a Comment