மீண்டும் வலியுறுத்தப்பட்டது
இன்று
(16/1/2019) காலை CMD யுடன் AUAB தலைவர்கள் சந்தித்து ஊதிய திருத்தம் சம்மந்தமாக பேச்சுவார்த்தை
ஏற்கனவே DOT ADDL SECRETARY சொன்னதின் அடிப்படையில் நடைபெற்றது.
அதில் AUAB தலைவர்கள்
15 சதவீதம் பிட்மெண்ட் கொடுக்கவேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தினார்கள்.CMD அவர்களும்
அதை ஆமோதித்தார்.பாராளுமன்ற தேர்தல் மார்ச் மாதம் அறிவிக்ககூடிய வாய்ப்புள்ளதால் உடனடியாக
இந்த பிரச்சினையை தீர்க்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.
மேலும் 15 சதவீத
பிட்மெண்ட் கொடுக்கவில்லையென்றால் மீண்டும் போராட்டத்தில் இறங்குவோம் என்று தெரிவித்து
விட்டனர்.
No comments:
Post a Comment