கால வரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தயாராவோம்
மூன்று நாட்கள் பல லட்சம் பேர் கலந்துகொண்ட தர்ணா
புதுடெல்லியில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
அடுத்த பட்ஜெட் கூட்டத்தின்போது சிறைநிரப்பும் போராட்டமும்
அதற்கு அடுத்து காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்துவது
என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.
மூன்று நாட்கள் பல லட்சம் பேர் கலந்துகொண்ட தர்ணா
புதுடெல்லியில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
அடுத்த பட்ஜெட் கூட்டத்தின்போது சிறைநிரப்பும் போராட்டமும்
அதற்கு அடுத்து காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்துவது
என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment