விரிவடைந்த மாநில செயற்குழு மற்றும் கருத்தரங்கம்
நமது மாநிலத்தின் விரிவடைந்த செயற்குழு கிளைசெயலர்களும்
பங்கேற்ற கூட்டம் மதுரையில் 21/10/17 அன்று நடைபெற்றது. அதில்
வர இருக்ககூடிய அனைத்து சங்க இயக்கங்களைப்பற்றி நமது
பொதுசெயலர் தோழர் அபிமன்யூ அவர்கள் கோரிக்கை சம்மந்தமாக
விளக்கி உரையாற்றினார்.நம்மை தயார்படுத்த வேண்டும் நூறு சதவீதம்
வெற்றிபெற செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
மதியம் ரஷ்யாவில் நடைபெற்ற பாசிச ஆட்சியை கடுமையான
போராட்டத்தின் மூலமாக விரட்டியடித்து உலகத்தில் முதன்முதலில்
தொழிலாளர்கள் தலைமையில் ஆட்சி அமைத்த தோடு மற்றநாடுகளில்
சுதந்திரத்திற்காக போராடுபவர்களூக்கு உத்வேகம் அளித்து அதன் மூலம்
ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வைத்த நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு
கருத்தரங்கம் நடைபெற்றது.அதில் CITU வின் அகில இந்திய துணை தலைவர்
தோழர் A K பத்மனாபன் சிறப்புரையாற்றினார்.நமது பொதுசெயலர் அவர்களும்
உரையாற்றினார்.
நமது மாநிலத்தின் விரிவடைந்த செயற்குழு கிளைசெயலர்களும்
பங்கேற்ற கூட்டம் மதுரையில் 21/10/17 அன்று நடைபெற்றது. அதில்
வர இருக்ககூடிய அனைத்து சங்க இயக்கங்களைப்பற்றி நமது
பொதுசெயலர் தோழர் அபிமன்யூ அவர்கள் கோரிக்கை சம்மந்தமாக
விளக்கி உரையாற்றினார்.நம்மை தயார்படுத்த வேண்டும் நூறு சதவீதம்
வெற்றிபெற செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
மதியம் ரஷ்யாவில் நடைபெற்ற பாசிச ஆட்சியை கடுமையான
போராட்டத்தின் மூலமாக விரட்டியடித்து உலகத்தில் முதன்முதலில்
தொழிலாளர்கள் தலைமையில் ஆட்சி அமைத்த தோடு மற்றநாடுகளில்
சுதந்திரத்திற்காக போராடுபவர்களூக்கு உத்வேகம் அளித்து அதன் மூலம்
ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வைத்த நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு
கருத்தரங்கம் நடைபெற்றது.அதில் CITU வின் அகில இந்திய துணை தலைவர்
தோழர் A K பத்மனாபன் சிறப்புரையாற்றினார்.நமது பொதுசெயலர் அவர்களும்
உரையாற்றினார்.
No comments:
Post a Comment