19/5/17
ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டின் போது
புதிதாக JTO பதவி பெற்ற தோழர்கள்
நமது பொதுசெயலர் தோழர் P.அபிமன்யூ
அவர்களை சந்தித்து நன்றியையும் நினைவு பரிசும் வழங்கினார்கள்
காரணம் BSNLEU வின் தொடர் முயற்சியால்தான்
கடந்த வருடத்தில் 3 LICE தேர்வு நடைபெற்று
நாடு முழுவதும் சுமார் 6000 ஊழியர்கள் பதவி
உயர்வு பெற்றுள்ளனர்
ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டின் போது
புதிதாக JTO பதவி பெற்ற தோழர்கள்
நமது பொதுசெயலர் தோழர் P.அபிமன்யூ
அவர்களை சந்தித்து நன்றியையும் நினைவு பரிசும் வழங்கினார்கள்
காரணம் BSNLEU வின் தொடர் முயற்சியால்தான்
கடந்த வருடத்தில் 3 LICE தேர்வு நடைபெற்று
நாடு முழுவதும் சுமார் 6000 ஊழியர்கள் பதவி
உயர்வு பெற்றுள்ளனர்
No comments:
Post a Comment