Tuesday 27 February 2018

                                             காத்திருப்பு போராட்டம்

10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி கொண்டிருக்கும் ஓப்பந்த‌
தொழிலாளர்களை (PARTTIME) நிதி நிலையை காரணம்காட்டி 300 பேரை
1/3/18 முதல் பணியிலிருந்து நீக்கியுள்ளது.இது சம்மந்தமாக மாவட்ட‌
நிர்வாகத்திடம் பேசசுவார்த்தை நடத்தி 300 பேரின் பணிநீக்க உத்தரவை
திரும்ப பெற வேண்டுமென்று கேட்டேம் திருச்சி மாவட்ட நிர்வாகம்
அதற்கு தயாரில்லை ,.ஆகவே வேறுவழியின்றி 
காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.
 1/3/2018      PGM அலுவலகம்   காலை 10.00 மணி முதல்

அனைவரும் பங்கேற்பீர்


BSNL EMPLOYEES UNION-----NFTE (BSNL)--------TNTCWU

1 comment:

  1. Nice article thanks for sharing with us....Indian RRB Recruitment 2020 is one of the largest govt sectors which provides a large number of vacancies...

    ReplyDelete